“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? நேத்துவரைக்கும், எனக்குன்னு யாருமே இல்லன்னு கவலப்பட்டே. ஆனா, இப்போ இது” என்றவளின் கரம் மீண்டும் அந்த தாலியைத்தான் பற்றியது. கட்டியவன்…
ஷிவி ஒரு பக்கம், நீலாவிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்க, தீரஜோ, அவளைப் பார்த்தப்படியே பால்கனியில் அமர்ந்திருந்தான். “இதெல்லாம் தேவையா தீரஜ்?” என்று மனம் வழக்கம் போல் கேள்வி கேட்க,…
நேரம் போவதே தெரியாது, பூஜாவின் அருகில் அந்த புல் தரையில் படுத்துக் கொண்டு கதைப் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன். அவனின் தர்மபத்னியோ, அவன் சட்டைப்பட்டனை திருகிக் கொண்டே,…
தங்கள் ராஜ்ஜியத்தை நோக்கி, அந்த கப்பலில், ஆருவும், வேந்தனும் சென்று கொண்டிருந்தனர். ஏனோ ஆருவுக்கு திரும்பி செல்லவே விருப்பம் இல்லைப் போலும், அப்புவின் அருகில் அமர்ந்தப்படி, அந்த…
மித்துவின் மடியில் முகி படுத்துக் கொள்ள, மெல்ல அவன் தலையை, வருடியவள் “இளா. இனிமேல், நான் உங்க வாழ்க்கைய விட்டு எப்பவுமே போக மாட்டேன். உங்க கூடவேதான்…
தன் கஷ்டத்தை சொல்ல, கோவிலுக்கு வந்த அஞ்சலியின் கன்னத்திலேயே ஓங்கி அடித்திருந்தான், அத்விக் அதிரூபன். வாங்கிய அடியில் தடுமாறி அவள் கீழே விழுந்திருக்க, “யார்கிட்ட ப்ரச்சன பண்ணியிருக்க…
மருத்துவர் சென்றுவிட, இப்போது ஜான்வியோ அவனை விடாமல் பிடித்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் கண்ணை மூடியிருக்க, இவனோ, “உன் மேல எனக்கு லவ் இருக்குன்னு உன்கிட்ட வந்து…
அஷ்வினுடைய கெஸ்டவுஸுக்கு வந்து காரை நிறுத்திய அர்ஜூன், இருவரையும் பார்க்க, அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பூஜா அவனின் கையைப் பிடித்து, அவன் தோளில் சாய்ந்து உறங்கிக்…
நிலா அத்தனை சொல்லியும், கதிர் பிடிவாதம் பிடிக்க, அவளுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை. முன்பாக இருந்தால் கூட, இவள் பேச்சை கொஞ்சமாவது காதில் வாங்குவான். இப்போது…
மித்ராவின் தீடீர் முத்த தாக்குதலை சற்றும் எதிர் பார்க்காதவன், கண்கள் அகல விரித்து ஆச்சர்யமாய் அவளைப் பார்த்தான். அவளோ, சிறு புன்னகையுடன் அவனை விட்டு விலக, “மித்து.…
அதே நேரம் அங்கே யாஷிகாவோ, “இன்னும் அந்த அக்கா எங்க போனாங்கன்னு கண்டுப்பிடிக்கலையா?” என்று கவலையாய் கேட்டாள். “ஹேய், இப்போ நீ அவங்கள கண்டுப்பிடிச்சு என்ன பண்ணப்…
ஜான்வி வாஸ்ரூமை நோக்கி ஓட, தீரஜும் அவளின் பின்னே சென்றான். அவளுக்கோ வயிற்றை பிரட்டிக் கொண்டு வர, குடித்தது மொத்தத்தையும் வெளியில் வாந்தி எடுத்தாள். அதிலும் அடி…
அர்ஜூன் கோவமாய் அங்கிருந்து செல்ல, அவனின் பின்னே வந்த பூஜாவோ, எக்கி அவன் கையைப் பிடித்தாள். “ச் என்னை விடு” என்று அவன் கோவமாய் சொல்ல, “விடுறேன்.…
“மகதீரன்” என்ற பெயரில், அகல்யாவுடைய புருவங்கள் சுருங்கியது. “மகதீரனா?” என்று கேட்க, “ஆம் மக தீரன். தாங்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கறீர்களா? என்ன” என்று கேட்டாள் ஆரு.…
மித்து காரை விட்டு இறங்க, “யாழி” என்று முகிலன் அழைக்க, அவனை அவள் பார்த்தாள். “வித் யுவர் பர்மிஷன். நான் உன் கைய பிடிச்சிக்கட்டுமா?” என்று அவன்…
அடுத்த நாள் காலை கண் முழித்த அஞ்சலியோ, அத்தனை பெரிய மருத்துவமனையில் தன்னை அனுமதித்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்தாள். அதிலும், இவ்வுலகில், அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு…
ஜான்வி அவனின் சட்டை பட்டனை எல்லாம் கழட்ட, “ஹேய்” என்று அவள் விரல்களை மடக்கி பிடித்து தடுத்தான் தீரஜ். அதில் அவளோ, “நம்ம வேணும்னா, அம்மா அப்பா…
பூஜா விஷ்வாவின் வேலைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அதற்குள், அர்ஜூனோ, “நான் கிளம்புறேன்” என்றப்படி அங்கிருந்து நகர்ந்தான். “என்ன?” என்று கேட்ட பூஜாவும், அவனின் பின்னே செல்ல,…
வீட்டுக்கு வந்த நிலாவோ, அமைதியாய் திண்ணையில் அமர்ந்துவிட, “என்னடி. கோவிலுக்கு போயிட்டு, உள்ளக் கூட வராம, வெளியவே உக்கார்ந்திருக்க” என்று கேட்டார் தாமரை. “ம் அவளுக்கு, அவ…
திருமணம் என்ற சொல்லை வெறுப்பவனின் வாழ்க்கையில், திகட்ட திகட்ட , காதலை, அள்ளிக் கொடுக்க வந்தவள் அவள். கல்லூரி பேராசியருக்கும், அவனின் மாணவிக்கும் இடையே நடக்கும் காதல்…
கிராமத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் நிலாவும், கட்டிளங் காளையாய் சீறிப் பாயும் கதிரும், வாழ்க்கையில் இணைந்தால் என்னவாகும்? வயல், தோட்டம், ரைஸ்மில் என்று நாமும் அவர்களோடு சேர்ந்து…
கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…
விதிவசத்தால், தன் குடும்பத்தை இழந்து, தனக்கென யாருமில்லாமல், சில கயவர்களிடம் இருந்து தன் மானத்தை காக்க, உயிரை விட துணியும் நாயகி அஞ்சலி, யாருக்குமே அடங்காமல், தான்…
பிரபல நடிகை ஸ்ரீநிதி, வெற்றிகரமான இயக்குநர் ஆதித்யவருண், கர்வம் நிறைந்த சூப்பர் ஸ்டார் தீரேந்திரன் – சினிமா உலகின் மூன்று சக்திவாய்ந்த மனிதர்கள். புகழ், போட்டி, காதல்,…
வெறுப்பின் உச்சத்தில், தன் தாபம் மொத்தத்தையும், வேதனையாய் அவளுக்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் அந்த, அந்த கொடூரனைப் பற்றி அறியாத பெண்னவள், மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் நுழைந்தால்,…
அக்காவை பழிவாங்க, அவள் தங்கையை பணையக் கைதியாக்கி, தான் நினைத்ததை சாதிக்க துடிக்கும் ஹீரோ. அவனின் வஞ்சத்தை அறியாது அவனின் வலையில் வீழ்ந்து, பின் அவனையே தன்…
சுயநலத்தின் மறு உருவமாய் இருக்கும் முகிலனுக்கும், பொதுநலமே தன் நலமாய் வாழும் மித்ராவுக்கும் இடையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது? இந்த முகிலனும், மித்ராவும் உங்கள் மனதில் இடம்பிடிப்பார்களா?…
“என் காதலை இன்றாவது சொல்லி விட வேண்டும் என நானும், இன்றாவது சொல்வானா என நீயும், நினைத்தபடியே எழுகிறோம் ஒவ்வொரு நாளும்…” என அவன் மனதில் தோன்றியதை…
“டேய் அவ போறாடா. போ.. போயி பேசு. போயிடப் போறா” என அவனின் நண்பர்கள் அனைவரும் அவன் பின்னிருந்து கத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பேசிய எதுவும்…
அந்திமழை… பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும், உன் முகம் தெரிகிறது… என்ற பாடல் வரிகளை ரசித்துக் கொண்டே, அந்தி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், மழை துளிகளின் நடுவே…
தினமும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், அவளுக்கு முன்னதாகவே வந்து காலதாமதமாய் வரும் அவளை திட்டிவிட்டு தன் வேலையை தொடர்பவன், இன்று மணி பத்தாகியும் வராமல் இருந்தான். கையில்…
இருள் படிந்திருந்த அந்த அறைக்குள், சூரிய ஒளி மட்டுமே சற்று வெளிச்சத்தை கொண்டு வர முயற்சித்தது. அங்கே அமைதியின் உருவமாய் அமர்ந்திருந்தாள் ஷாலினி. இப்போதுத்தான் திருமணம் முடிந்துள்ளது…
“ஐயோ கடவுளே, இவன் ஏன் இப்படி என்னையே முறைச்சுப் பாக்குறான்?” என்று ஸ்ரீநிதி தனது மேக்கப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது, கண்ணாடி வழியே எதிரில் தெரிந்த தீரனைப் பார்த்தாள். …
கோடைக்காலத்துக்கும், பருவ மழைக்காலத்துக்கும் இடையில் இருந்த அழகான நாட்கள் அவை. ஆம் அழகான நாட்கள் தான். ஏனெனில் அன்றுத்தான். வண்ண வண்ண பட்டாம்பூச்சியாய் பல பேர் தங்கள்…
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” பரபரப்பான சாலைகளுக்கு, எதிரே, அந்த…
உன்னுடன் நான் இருந்த காலத்தில் உணராத என் காதலை , உன் ஒரு நாள் பிரிவில் உணர்ந்தேனடா.. உன் கோப பார்வையின் தீண்டலில், என்று நான் என்…
இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன் என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே, அவன் தான் என்று. கேள்வியும் அவனே, அந்த பதிலும்…
“முதல் பார்வையில் மின்னல் ஒன்று, மனதை அறைந்த விந்தை இதுவா? அவன் சிரிப்பினில் தொலைந்த இதயம், இதுதான் காதலின் தொடக்கமா? அவள் தோழியின் தோள் சாயும் நிழல்,…
கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…
“ஏ புள்ள இப்ப என்னத்த சொல்லிப்புட்டேன்னு, இப்படி கண்ணக் கசக்கிட்டு நிக்கிறவ?” என்று சற்று எரிச்சலாய் கேட்டான் கதிர். “செம்பருத்தி பூவு” என்று சொல்லிய நிலாவுக்கு, சிறிது…
ஹீரோ – தீரஜ் வர்மன் ஹீரோயின் – ஜான்வி “டேய் அந்த தியா பண்ணதுக்கு, இந்தப் பொண்ணு என்னடா பண்ணுவ?” என்று கோவமாய் ஜித்தேஷ் கேட்க, “இவள…
“கல்யாண வயசுல தங்கச்சிய, வீட்டுல வச்சிட்டு, ஒரு அண்ணன்காரன் பண்ற காரியமாடா இது?” என்று தன் கோவத்தைக் கூட முழுதாய் தன் மகனின் மீது காட்ட இயலாது,…
கதாநாயகன் – முகிலன் கதாநாயகி – மித்ரா “இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன்” என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே அவன்…
ஹாய் ப்ரண்ட்ஸ், இவ்ளோ நாள் உங்கள வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. Site-ல கொஞ்சம் Features எல்லாம் add பண்ண வேண்டியதாயிருந்திச்சு. அதனாலத்தான், இந்த…
🌸 Love Beat Novels – Readers Review Contest 💬 1. எப்படி கலந்துக்கலாம் ✍️ 2. எழுத வேண்டிய விதிமுறைகள் 🏆 3. பரிசுகள்…
ஹாய் ப்ரண்ட்ஸ், எல்லாரும் எபிசோடுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியும். பட் அதுக்கு முன்னாடி, உங்களோட கருத்துகள் சிலவற்றை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய…
ஹாய் ப்ரண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும். நானே பல மாசத்துக்கு அப்புறம் இப்பத்தான் சைட்ல ஸ்டோரி போடவே ஸ்டார்ட் பண்ணேன். இந்த சைட் build பண்றதுக்கு…
ஹாய் பிரண்ட்ஸ், ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிருந்ததுதான். சப்ஸ்கிரிப்சன் அண்ட் காய்ன் மெதட் கொண்டு வந்திருக்கோம். இதுல ப்ரீ காயின்ஸ், ஆட்ஸ் இது எதுவும் கிடையாது. ஒன்லி பே…
வணக்கம், நான் பிரியா விவேக். நான் படிக்கும் எந்த புத்தகத்திற்கும் விமர்சனம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக வாசகியாக இருக்க விரும்புகிறேன்.…
வணக்கம் ஷர்மி சகோதரி….உங்கள் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது தீண்டதே என் தென்றலே நாவல்…நான் என் கருத்தை சொல்வதற்கு முன் ஷர்மி சகோதரி முதலில் உங்களுக்கு என்…
நான் எத்தனையோ தடவை எழுதுவம்னு வந்திட்டு வேணாம்னு போயிட்டன். ஏன்னா எனக்கு தோணுறத கொஞ்சம் கூட பிசகாம எழுதனும்னு யோசிச்சன். ஆனா உணர்வுகளை வார்த்தைகளாக மாற்றுறது கொஞ்சம்…
வணக்கம் என்னுடைய பெயர் காயத்ரி. இதற்கு முன் இப்படி எல்லாம் நான் ரிவீயூ எழுதியது இல்லை. நான் நிறைய படித்திருக்கிறேன். படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்டு…
Hi எல்லாருக்கும். நான் சம்ரின். Sarmi sis நான் இந்த ரிவ்யூவ ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் contest முடிஞ்சதால இது எழுதலாமா வேண்டாமா…
வணக்கம் நான் சம்ரின். உங்களுடைய கதைகளுக்கு ரிவ்யூ எழுத வேண்டும் என்று பலமுறை நான் யோசித்துள்ளேன் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி. ஒரு நாவல் என்பது காதல்…
ஹாய் சிஸ்டர். நா உங்க வாசகி உங்க அழகிய அசுரா கேட் அதாவது பூனை பெயரில் மெசேஜ் போடுவேன் தினமும் ஓகே பா. என்னக்கு ரொம்ப சந்தோஷமே…
வணக்கம் நான் புவி வேம்பு நான் படிக்கும் கதைகளுக்கு சிறு சிறு கருத்துக்கள் பதிவிடுவேன். முதல் முறையாக நிறைய எழுத…
இந்த கதை நான் பாக்கெட் எஃப்.எம் இல் முதன் முதலில் படித்த கதை…. மிகவும் அருமையான கதை இது… நான் இதுவரைக்குமே இப்படி ஒரு கதையை படித்தது…
Hi sister naan ungaloda azhahiya azura novel oda theevira rasigai rasigai nu solrathu vida unga story ku addictnu sollalam. Yepdi…