இந்த தளத்தின் அனைத்து கதைகளையும் தடங்கள் இல்லாமல் படிக்க இப்போதே  சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.    
🔥 Trending 🔥
Latest Updates
வரம் – 207

பூஜா கொடுத்து விட்டு சென்ற முத்தத்தில், அர்ஜுன் நின்றிருக்க, அப்போது அங்கு வந்த மாதவோ, “அர்ஜூன், ஷாலு கால் பண்ணா. அவங்க அப்பாக்கு உடம்புக்கு முடியலையாம்” என்றான்.…

காதல் – 17

முகிலனுக்கு ஆக்ஸிடெண்ட் என்ற விஷயம் கேட்டவுடன், அவசரமாய் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள் மித்ரா. செல்லும் வழியெங்கும் தெரியும் கோவில்களில் எல்லாம் அத்தனை வேண்டுதலை…

முத்தமழை – 102

இனியன், ஜான்வி கழுத்தில் கிடந்த தாலியை, பிடுங்கி வீச, அது தீரஜின் நெஞ்சில் மோதி கீழே விழுந்தது. அதைப் பார்த்த தீரஜோ, இப்போது குனிந்து அந்த தாலியை…

வரம் – 206

தேவகி, அர்ஜூனிடம் அத்தனைக் கோவமாய் பேசி, அவனை அடித்திருக்க, அப்போதுதான் எழுந்து வந்த பூஜா, பால்கனி வழியே அதைப் பார்த்திருந்தாள். பார்த்தவளுக்கு, தூக்கம் எல்லாம் பக்கத்து ஊர்…

காதல் – 16

அங்கே மித்ரா வீட்டில் “அம்மா. இன்னிக்கு என்ன சமையல்?” என்று கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த தன் அன்னையிடம், கேட்டாள் மித்ரா. அவள் அப்படி கேட்கவும், “மித்துமா. என்னாச்சி…

முத்தமழை – 101

ஜான்வி என்ன என்று யோசித்து முடிக்கும் முன்னே, அவளின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான் தீரஜ். அதை நந்தினியும் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஜான்விக்கோ அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும்…

வரம் – 205

அர்ஜூன் சொல்லியதைக் கேட்ட பூஜாவால், அதன் பின் கண்ணைக் கூட மூட முடியவில்லை. மனம் ஒரு மாதிரி பாரமாய் இருந்தது. அப்படியே எழுந்து அமர்ந்துவிட்டாள். அங்கே புத்தகத்தின்…

காதல் – 15

இருவரும் ஒரே நேரத்தில், “லெட் பி ப்ரண்ட்ஸ்” என்று கையை நீட்டினர். அதைப் பார்த்து மறுபடியும், கன்னக்குழி விழ அழகாய் சிரித்தான் முகிலன்.  அந்த சிரிப்பை அவனுக்கே…

முத்தமழை – 100

தீரஜ் சத்தியமாய், அங்கே அவனின் அம்மா நந்தினியை எதிர்பார்த்திருக்கவில்லை. அன்னிட்சையாய் செய்து வைத்த காரியம் உடலை நடுங்க செய்தது. அங்கே ஜான்வியை பரிசோதித்த நந்தினிக்கோ. தெளிவாய் என்ன…

வரம் – 204

அர்ஜூன் வயது முட்ட சாப்பிட்ட பின் தான், பூஜா அவனை விட்டாள். அதனால் அறைக்கு வந்து அதற்கும் சேர்த்து அவளை திட்டு திட்டு என்று திட்ட ஆரம்பித்திருந்தான்.…

தாபம் – 62

ஆரு கேட்ட கேள்விக்கு, தீபாக்சரா சற்றும் அசராமல், “உமக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த நிச்சயத்தை நான் நிறுத்துகிறேன்” என்றார். “அன்னையே என்ன பேசுகிறீர்கள்?” என்று வானதி கேட்க,…

காதல் – 14

முகிலன் பேசிய பேச்சில், சட்டென்று அவன் முன் வந்து அவனின் சட்டைக் காலரை கொத்தாய் பிடித்தாள் மித்ரா.  அதில் அவன் அவளை பார்க்க, அவளோ “நீ இப்ப…

முத்தமழை – 99

தீரஜ் மற்றும், ஜான்வி ஜோடியாய் இருக்கும் புகைப்படம் தான், அன்றைய ஹாட் செய்தியாக, இணையத்தில் பரவிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த நீலாவோ, “நான் என்ன பண்ணி வெச்சிருக்கேன்”…

வரம் – 203

பூஜா, அர்ஜூனை சாப்பிட அழைக்க, அவனோ அவளை முறைத்தான். அவன் முறைக்கவும், “எதுக்கு சார் இவ்ளோ பாசமா பாக்குறீங்க” என்று கேட்டாள். அதில் இன்னுமே அவன் முறைக்க,…

தென்றல் – 287

மினிஸ்டருடைய ஆட்கள் காரை பின் தொடர்ந்து வர, கதிருக்கோ பதட்டம் கூடியது. அவர்களை சமாளிப்பதெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமே இல்லை. ஆனால், இப்போது நிலா உடன் இருக்கிறாள்.…

காதல் – 13

ஆபிஸில் இருந்த, முகிலனோ, வழக்கத்திற்கு மாறாக. சிரித்த முகமாகவே சுற்றி திரிந்தான். அதைப் பார்த்த வேந்தனோ, “நம்ம பாஸா இது? இல்ல இல்ல. இது நம்ம கனவு.…

முத்தமழை – 98

இனியன் ஜான்வியை தேடி, சுற்றிக் கொண்டிருக்க, அங்கே அவளோ தீரஜின் இறுகிய அணைப்பில், அத்தனை அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். யாருக்காகவும், சூரியன் தன் வேலையை செய்யாமல் இருக்க…

வரம் – 202

பூஜா தாத்தாவிடம் என்னமோ பேசிக் கொண்டிருக்க, அது அரையும் குறையுமாய் அர்ஜூனின் செவியில் விழுந்தது. அதில் அவனுக்கோ இன்னும் குழப்பம் கூடியது. “இவ அவர்கிட்ட என்ன சொல்லிட்டு…

தாபம் – 61

ஆருவின் நெருக்கத்தில் வேந்தன் வழக்கம் போல், சுற்றுப்புறத்தை மறந்திரிக்க, அவன் அவளின் அல்லி இதழ்களை சுவைத்துப் பார்க்க நினைத்து முன்னேறினான். அவளுமே அவனின் நோக்கம் புரிந்து, அந்த…

காதல் – 12

மதி, அவளுடைய தோழிகளுடன், ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருந்தாள். அப்போது அவளைக் கடந்து அந்த நெடியவன் சென்றிருக்க, கடைசி நொடியில் தான் அவனை கவனித்தாள். உடனே இவளும் வேகமாய்…

நாவல்கள்
வரமாய் வந்த வழித்துணையே 👩‍❤️‍👨💕

திருமணம் என்ற சொல்லை வெறுப்பவனின் வாழ்க்கையில், திகட்ட திகட்ட , காதலை, அள்ளிக் கொடுக்க வந்தவள் அவள். கல்லூரி பேராசியருக்கும், அவனின் மாணவிக்கும் இடையே நடக்கும் காதல்…

தீண்டாதே என் தென்றலே 💕

கிராமத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் நிலாவும், கட்டிளங் காளையாய் சீறிப் பாயும் கதிரும், வாழ்க்கையில் இணைந்தால் என்னவாகும்? வயல், தோட்டம், ரைஸ்மில் என்று நாமும் அவர்களோடு சேர்ந்து…

உயிரைக் கொல்லும் தேன்சுடரே 🩸

கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…

தாபமே சாபமாய் ❤️‍🔥💋❤️‍🔥

வெறுப்பின் உச்சத்தில், தன் தாபம் மொத்தத்தையும், வேதனையாய் அவளுக்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் அந்த, அந்த கொடூரனைப் பற்றி அறியாத பெண்னவள், மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் நுழைந்தால்,…

முத்தமழை கொட்டி தீராதோ 💋☔️

அக்காவை பழிவாங்க, அவள் தங்கையை பணையக் கைதியாக்கி, தான் நினைத்ததை சாதிக்க துடிக்கும் ஹீரோ. அவனின் வஞ்சத்தை அறியாது அவனின் வலையில் வீழ்ந்து, பின் அவனையே தன்…

என் சகலமும் நீயே

சுயநலத்தின் மறு உருவமாய் இருக்கும் முகிலனுக்கும், பொதுநலமே தன் நலமாய் வாழும் மித்ராவுக்கும் இடையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது? இந்த முகிலனும், மித்ராவும் உங்கள் மனதில் இடம்பிடிப்பார்களா?…

சிறுகதைகள்
சொன்னால் தான் காதலா? ❤️

“டேய் அவ போறாடா. போ.. போயி பேசு. போயிடப் போறா” என அவனின் நண்பர்கள் அனைவரும் அவன் பின்னிருந்து கத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பேசிய எதுவும்…

கம்யூட்டர் காதல் 🖥️💕

“என் காதலை இன்றாவது சொல்லி விட வேண்டும் என நானும், இன்றாவது சொல்வானா என நீயும், நினைத்தபடியே எழுகிறோம் ஒவ்வொரு நாளும்…” என அவன் மனதில் தோன்றியதை…

முப்பொழுதும் உன் கற்பனைகள் ❤️

அந்திமழை… பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும், உன் முகம் தெரிகிறது… என்ற பாடல் வரிகளை ரசித்துக் கொண்டே, அந்தி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், மழை துளிகளின் நடுவே…

நேற்று இல்லாத மாற்றம் 💕

தினமும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், அவளுக்கு முன்னதாகவே வந்து காலதாமதமாய் வரும் அவளை திட்டிவிட்டு தன் வேலையை தொடர்பவன், இன்று மணி பத்தாகியும் வராமல் இருந்தான். கையில்…

தீரா நதி நீதான(டி)டா ❤️

இருள் படிந்திருந்த அந்த அறைக்குள், சூரிய ஒளி மட்டுமே சற்று வெளிச்சத்தை கொண்டு வர முயற்சித்தது. அங்கே அமைதியின் உருவமாய் அமர்ந்திருந்தாள் ஷாலினி.  இப்போதுத்தான் திருமணம் முடிந்துள்ளது…

என் இதயக் காவலனே! 💝

“ஐயோ கடவுளே, இவன் ஏன் இப்படி என்னையே முறைச்சுப் பாக்குறான்?” என்று ஸ்ரீநிதி தனது மேக்கப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது, கண்ணாடி வழியே எதிரில் தெரிந்த தீரனைப் பார்த்தாள். …

இதுதான் காதலா? 💞

கோடைக்காலத்துக்கும், பருவ மழைக்காலத்துக்கும் இடையில் இருந்த அழகான நாட்கள் அவை. ஆம் அழகான நாட்கள் தான். ஏனெனில் அன்றுத்தான். வண்ண வண்ண பட்டாம்பூச்சியாய் பல பேர் தங்கள்…

கனவே கலைவதேனோ 💤

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” பரபரப்பான சாலைகளுக்கு, எதிரே, அந்த…

கவிதைகள்
உயிர் மீட்டுத்தா! என் உயிரே 💕

உன்னுடன் நான் இருந்த காலத்தில் உணராத என் காதலை , உன் ஒரு நாள் பிரிவில் உணர்ந்தேனடா.. உன் கோப பார்வையின் தீண்டலில், என்று நான் என்…

சுவாசத்தின் தேடல் 🥰

இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன் என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே, அவன் தான் என்று.  கேள்வியும் அவனே, அந்த பதிலும்…

ஒரு தலை ராகம் 💔

“முதல் பார்வையில் மின்னல் ஒன்று, மனதை அறைந்த விந்தை இதுவா? அவன் சிரிப்பினில் தொலைந்த இதயம், இதுதான் காதலின் தொடக்கமா? அவள் தோழியின் தோள் சாயும் நிழல்,…

Completed Novels
உயிரைக் கொல்லும் தேன்சுடரே 🩸

கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…

Teaser
முத்தமழை கொட்டி தீராதோ – டீஸர்

ஹீரோ – தீரஜ் வர்மன் ஹீரோயின் – ஜான்வி “டேய் அந்த தியா பண்ணதுக்கு, இந்தப் பொண்ணு என்னடா பண்ணுவ?” என்று கோவமாய் ஜித்தேஷ் கேட்க, “இவள…

தீண்டாதே என் தென்றலே – டீஸர்

“ஏ புள்ள இப்ப என்னத்த சொல்லிப்புட்டேன்னு, இப்படி கண்ணக் கசக்கிட்டு நிக்கிறவ?” என்று சற்று எரிச்சலாய் கேட்டான் கதிர். “செம்பருத்தி பூவு” என்று சொல்லிய நிலாவுக்கு, சிறிது…

உயிரை கொல்லும் தேன்சுடரே – டீஸர்

“கல்யாண வயசுல தங்கச்சிய, வீட்டுல வச்சிட்டு, ஒரு அண்ணன்காரன் பண்ற காரியமாடா இது?” என்று தன் கோவத்தைக் கூட முழுதாய் தன் மகனின் மீது காட்ட இயலாது,…

என் சகலமும் நீயே – டீஸர்

கதாநாயகன் – முகிலன் கதாநாயகி – மித்ரா “இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன்” என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே அவன்…

🔔 Readers Alert 🔔
New Feature Update

ஹாய் ப்ரண்ட்ஸ், இவ்ளோ நாள் உங்கள வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. Site-ல கொஞ்சம் Features எல்லாம் add பண்ண வேண்டியதாயிருந்திச்சு. அதனாலத்தான், இந்த…

Contest Alert 🚨

🌸 Love Beat Novels – Readers Review Contest 💬 1. எப்படி கலந்துக்கலாம் ✍️ 2. எழுத வேண்டிய விதிமுறைகள் 🏆 3. பரிசுகள்…

வாசகரின் விருப்பம்

ஹாய் ப்ரண்ட்ஸ், எல்லாரும் எபிசோடுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியும். பட் அதுக்கு முன்னாடி, உங்களோட கருத்துகள் சிலவற்றை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய…

Copyright Warning ⚠️

ஹாய் ப்ரண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும். நானே பல மாசத்துக்கு அப்புறம் இப்பத்தான் சைட்ல ஸ்டோரி போடவே ஸ்டார்ட் பண்ணேன். இந்த சைட் build பண்றதுக்கு…

Coin Unlock & Subscription

ஹாய் பிரண்ட்ஸ், ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிருந்ததுதான். சப்ஸ்கிரிப்சன் அண்ட் காய்ன் மெதட் கொண்டு வந்திருக்கோம். இதுல ப்ரீ காயின்ஸ், ஆட்ஸ் இது எதுவும் கிடையாது. ஒன்லி பே…

🔔 Readers Alert 🔔
Readers Review ✍🏻
Azhagiya Asura

வணக்கம், நான் பிரியா விவேக். நான் படிக்கும் எந்த புத்தகத்திற்கும் விமர்சனம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக வாசகியாக இருக்க விரும்புகிறேன்.…

தீண்டதே என் தென்றலே நாவல்

வணக்கம் ஷர்மி சகோதரி….உங்கள் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது தீண்டதே என் தென்றலே நாவல்…நான் என் கருத்தை சொல்வதற்கு முன் ஷர்மி சகோதரி முதலில் உங்களுக்கு என்…

வரமாய் வந்த வழித்துணையே..

நான் எத்தனையோ தடவை எழுதுவம்னு வந்திட்டு வேணாம்னு போயிட்டன். ஏன்னா எனக்கு தோணுறத கொஞ்சம் கூட பிசகாம எழுதனும்னு யோசிச்சன். ஆனா உணர்வுகளை வார்த்தைகளாக மாற்றுறது கொஞ்சம்…

நேத்ராவின் மித்ரன் எனது பார்வையில்

வணக்கம் என்னுடைய பெயர் காயத்ரி. இதற்கு முன் இப்படி எல்லாம் நான் ரிவீயூ எழுதியது இல்லை. நான் நிறைய படித்திருக்கிறேன்.  படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்டு…

அனளில் விழுந்த பனித்துளி

Hi எல்லாருக்கும். நான் சம்ரின். Sarmi sis நான் இந்த ரிவ்யூவ ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் contest முடிஞ்சதால இது எழுதலாமா வேண்டாமா…

ரகசிய சினேகிதனே

வணக்கம் நான் சம்ரின். உங்களுடைய கதைகளுக்கு ரிவ்யூ எழுத வேண்டும் என்று பலமுறை நான் யோசித்துள்ளேன் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி. ஒரு நாவல் என்பது காதல்…

அழகிய அசுரா

ஹாய் சிஸ்டர். நா உங்க வாசகி உங்க அழகிய அசுரா கேட் அதாவது பூனை பெயரில் மெசேஜ் போடுவேன் தினமும் ஓகே பா. என்னக்கு ரொம்ப சந்தோஷமே…

அழகிய அசுரா

வணக்கம்            நான் புவி வேம்பு  நான் படிக்கும் கதைகளுக்கு சிறு சிறு கருத்துக்கள் பதிவிடுவேன். முதல் முறையாக நிறைய எழுத…

அழகியே அசுரா

இந்த கதை நான் பாக்கெட் எஃப்.எம் இல் முதன் முதலில் படித்த கதை…. மிகவும் அருமையான கதை இது… நான் இதுவரைக்குமே இப்படி ஒரு கதையை படித்தது…

Azhaiya azura

Hi sister naan ungaloda azhahiya azura novel oda theevira rasigai rasigai nu solrathu vida unga story ku addictnu sollalam. Yepdi…

போட்டிகள்
போட்டிகள்