திருமணம் என்ற சொல்லை வெறுப்பவனின் வாழ்க்கையில், திகட்ட திகட்ட , காதலை, அள்ளிக் கொடுக்க வந்தவள் அவள். கல்லூரி பேராசியருக்கும், அவனின் மாணவிக்கும் இடையே நடக்கும் காதல்…
கிராமத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் நிலாவும், கட்டிளங் காளையாய் சீறிப் பாயும் கதிரும், வாழ்க்கையில் இணைந்தால் என்னவாகும்? வயல், தோட்டம், ரைஸ்மில் என்று நாமும் அவர்களோடு சேர்ந்து…
கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…
திருமணம் என்ற சொல்லை வெறுப்பவனின் வாழ்க்கையில், திகட்ட திகட்ட , காதலை, அள்ளிக் கொடுக்க வந்தவள் அவள். கல்லூரி பேராசியருக்கும், அவனின் மாணவிக்கும் இடையே நடக்கும் காதல்…
கிராமத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் நிலாவும், கட்டிளங் காளையாய் சீறிப் பாயும் கதிரும், வாழ்க்கையில் இணைந்தால் என்னவாகும்? வயல், தோட்டம், ரைஸ்மில் என்று நாமும் அவர்களோடு சேர்ந்து…
கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என மித்ரா தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளாஸூக்கு செல்ல முயன்றாள். “அதான் இவ்வளவு பொஸெசிவ் இருக்கு-ல அதை அவர்கிட்ட சொல்ல வேண்டியது தான?”…
“என் காதலை இன்றாவது சொல்லி விட வேண்டும் என நானும், இன்றாவது சொல்வானா என நீயும், நினைத்தபடியே எழுகிறோம் ஒவ்வொரு நாளும்…” என அவன் மனதில் தோன்றியதை…
அந்திமழை… பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும், உன் முகம் தெரிகிறது… என்ற பாடல் வரிகளை ரசித்துக் கொண்டே, அந்தி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், மழை துளிகளின் நடுவே…
தினமும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், அவளுக்கு முன்னதாகவே வந்து காலதாமதமாய் வரும் அவளை திட்டிவிட்டு தன் வேலையை தொடர்பவன், இன்று மணி பத்தாகியும் வராமல் இருந்தான். கையில்…
இருள் படிந்திருந்த அந்த அறைக்குள், சூரிய ஒளி மட்டுமே சற்று வெளிச்சத்தை கொண்டு வர முயற்சித்தது. அங்கே அமைதியின் உருவமாய் அமர்ந்திருந்தாள் ஷாலினி. இப்போதுத்தான் திருமணம் முடிந்துள்ளது…
“ஐயோ கடவுளே, இவன் ஏன் இப்படி என்னையே முறைச்சுப் பாக்குறான்?” என்று ஸ்ரீநிதி தனது மேக்கப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது, கண்ணாடி வழியே எதிரில் தெரிந்த தீரனைப் பார்த்தாள். …
கோடைக்காலத்துக்கும், பருவ மழைக்காலத்துக்கும் இடையில் இருந்த அழகான நாட்கள் அவை. ஆம் அழகான நாட்கள் தான். ஏனெனில் அன்றுத்தான். வண்ண வண்ண பட்டாம்பூச்சியாய் பல பேர் தங்கள்…
உன்னுடன் நான் இருந்த காலத்தில் உணராத என் காதலை , உன் ஒரு நாள் பிரிவில் உணர்ந்தேனடா.. உன் கோப பார்வையின் தீண்டலில், என்று நான் என்…
இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன் என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே, அவன் தான் என்று. கேள்வியும் அவனே, அந்த பதிலும்…
“முதல் பார்வையில் மின்னல் ஒன்று, மனதை அறைந்த விந்தை இதுவா? அவன் சிரிப்பினில் தொலைந்த இதயம், இதுதான் காதலின் தொடக்கமா? அவள் தோழியின் தோள் சாயும் நிழல்,…